Showing posts with label With My Little Friends. Show all posts
Showing posts with label With My Little Friends. Show all posts

Sunday, September 13, 2015

The Ultimate Champion


Yesterday it was sports day in Deepu's school. He was in Monkey-banana race. When the race started, some bananas, made out of chart-papers were made to hang half-way on the racing track, on a rope with the help of clips, similar to how we dry clothes with clips.



The race started and Deepak reached the bananas first, and removed the clip, took the banana, but he went on to place the clip in the same place -  as before - in the meantime, others ran and won. He moved only after placing the clip back in its place and happily continued with the race to completion. He lost the race.

But we understood that he emerged as the overall champion for the day when his Principal told in her thank you speech that "... its not only about winning... I don't know how many of you noticed... in the Monkey-banana race, there was one little boy, who tried to place the clip back in its place... was nice to see that... and it is also this responsibility and the overall personality that I wish to in-culminate in the children... ". As a proud father I listened to her words with utmost happiness...

- SPGR.

Wednesday, August 19, 2015

Surprise Birthday Card from my little friends...

Morning I got this surprise Birthday Card from my Sweet Little Friends...
Thank you my Dears... :-) :-) :-)....




Wednesday, October 01, 2014

Domestic Vs...

While entering the Chennai Airport, Dhanu noticed that we asked the Call Taxi driver to take us to the Domestic Airport.

Upon reaching Trivandrum Airport, my little friend Dhanu asked "Appa, we got into the flight in Domestic Airport or Wild Airport???"... Upon which we burst into laughter... For him, the opposite of Domestic is Wild... Smart Boy...

When we explanied, he understand that the opposite of Domestic is International in the context of Airports...

Tuesday, October 23, 2012

A budding Manager in the making

Last Saturday I was very busy in my laptop, when my little friend Dhanu came to and kept asking for this or that most of the time. At that time, the movie "Ninaithale Inikum" was put up in TV, though the TV was running & nobody was watching it, which is normally the scenario in our home. In order to keep Dhanu busy for sometime, I asked him to watch the movie and tell me when a girl with a black glass and a handbag appears on the screen. I am not sure whether such a lady will ever come in that movie, but I thought this will make my little friend to carefully follow the movie till I complete my work on laptop and distract him with some other task or game after that.

Dhanu went and started watching the movie, sitting in a chair. After 5 minutes, he went to our baby-care-taker, who takes care of his little brother Deepak and said:
"Aunty... come here for a minute..."
Once she came, he told "Aunty, keep watching this movie, and tell me when a girl with black glass and a handbag comes... I will be near Appa..."

Having delegated his work to her, he came to me and started with his pesterings again... Had I been like my little friend, I would have reached the peak of my career by now... I saw a budding Manager in the making... :-)...

Tuesday, June 19, 2012

Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday & Sunday

My little friend Dhanu has started understanding the days of the week.
These mornings the first question he asks is "Appa, what is the day today?" or "Amma, what is the day today?" based on whom he sees first. And we have to tell him the day.
The same happened today. As usual, as Dhanu got up, he asked "Appa, what is the day today"
"Tuesday", I said.
"What...", he paused for a moment and said "Yesterday you said its Monday."
"Yes, yesterday was Monday."
"And today you are telling its Tuesday"
"Yes, today is Tuesday."
Then Me and his Mom went on to tell about the days of the week - Monday, Tuesday, Wednesday, Thursday & Friday and weekend days - Saturday & Sunday and that he needs to go to school on weekdays and weekends are holidays.
Then he asked "Will my music teacher come today."
"No, he will come only on Monday & Friday."
He said "Hiyaaa... Jolly..." and sped away for play.

Tuesday, March 20, 2012

தாணுவின் முதல் திரைப்படம்...

[Reepeettuu...]
வேற ஒன்னும் இல்லை, எங்க இரண்டு வயது குட்டி தாணு முதல் முதலா சினிமா தியேட்டர்ல படம் பார்த்த அனுபவத்தை பற்றி ஒரு போஸ்ட் போடனும்னு நினைச்சேன். இப்போ தன டைம் கிடைச்சுது.
ரொம்ப நாளாவே நானும் அவங்க அம்மாவும் அவன தியேட்டர்க்கு தூக்கிட்டு போகணும்னு நினைச்சோம். அதுவும் அவன் டிவில வர பாட்டுக்கு எல்லாம் குதிச்சு குதிச்சு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது சிக்கிரமா கூட்டிட்டு போகணும்னு நினைச்சோம். அந்த சமயத்துல தான் வேட்டைக்காரன் வந்துச்சு, போகலாம்னு நினைச்சோம். ஆனா அந்த படத்த பார்த்தவங்க சொன்ன விமர்சனத்த கேட்ட பிறகு அந்த ஐடியாவ கை விட்டுடோம். பின்ன, நாளைக்கு அவன் வளர்ந்து "போயும் போயும் முதல் முதலா அந்த படதுக்கு போய் என்ன கூட்டிட்டு போய்டீங்களே" என்று சொன்ன நாங்க எங்க போய் முட்டிகறது?
ஒரு சண்டே அன்னைக்கு இன்னைக்கு கண்டிப்பா படத்திற்கு செல்வது என்று முடிவு எடுத்தோம். அன்னைக்கு குட்டி வேற கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தான். பொறந்த அன்னைக்கு அவன அவங்க அம்மா கிட்ட படுக்க வச்சப்போ கூட கொஞ்சம் மூட் அவுட்ல இருந்த மாதிரி தான் இருந்தான். அதுக்கு முன்னாடி மதியம் அவங்க சித்தி கிட்ட இருந்த போது கொஞ்சம் நார்மலா இருந்த மாதிரி இருந்தான். அந்த விஷயத்திற்கு அப்புறம் வரேன். கிளம்ப ஆரம்பிச்சோம். சங்கம் தியேட்டர்ல எதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து வண்டிய எடுத்தேன். அங்கே போனால் "கண்டேன் காதலை" படம் தான் பார்க்கிற மாதிரி இருந்துச்சு. இன்னும் ஒண்ணுல வேட்டைக்காரன் ஓடிட்டு இருந்துச்சு. அதுக்கு போகலாம்னு என் மனசுல ஒரு ஓரத்துல தோனுச்சு. ஆனா தம்மன்னவ போஸ்டர்ல பார்த்ததும் மனசு மர்றி "கண்டேன் காதலை" பார்க்கலாம்னு டிக்கெட் வாங்கினேன். இந்த படம் ஹிந்தில சூப்பரா இருக்கும் அப்படின்னு என் மனைவி கிட்ட சொல்லி, பெர்மிச்சியன் வாங்கிட்டேன். (பின்ன, தம்மன்ன இருக்கா, அதுனால இந்த படத்துக்கு போகலாம்ன சொல்ல முடியும்???... ஏற்கனவே எங்க வீடு பூரி கட்டை வாங்குனப்ப இருந்ததுல பாதி சைஸ் தான் இப்போ இருக்கு... அது எப்படி தேஞ்சு போச்சுன்னு நான் வேற தனியா சொல்லனுமா???... :-)... )
கொஞ்சம் திரில்ல இருந்தது... தாணுவுக்கு போஸ்டர் எல்லாம் காட்டுனோம்... அவனும் ஒரு மாதிரி சந்தோஷ மூடுக்கு வந்துட்டான்... சினிமா ஹால்க்கு உள்ளே போனோம்... போய் எங்க சீட்டுல உட்கார்ந்தோம்... கொஞ்ச நேரத்துல படம் போடா போறாங்க... தம்பி எப்படி exite ஆகா போறான்னு பார்க்க நாங்களும் ஆர்வமா இருந்தோம்...
அவன நான் என் மடில வச்சு இருந்ததாலே கொஞ்சம் இடிசுக்கோ புடிசுக்கோ என்று தான் உங்கர்ந்திருந்தோம்... அவனும் கொஞ்சம் நெளிஞ்சு கிட்டே இருந்தான்...
பெல் அடிச்சது...
லைட் எல்லாம் ஆப் பண்ணினாங்க...
"அப்பா... கண்டு போய்ச்சு... அப்பா.... கண்டு போய்ச்சு...", என்று சொல்லி என் தோல் மீது சாய ஆரம்பித்தான்... பின் வரிசையில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது... சென்சர் சர்டிபிகட் போட்டு, டைட்டில் போட்டு முடிக்கும் போது தாணு குட்டி தூங்க ஆரம்பித்து இருந்தான்... நான் கொஞ்ச நேரம், அவங்க அம்மா கொஞ்ச நேரம்னு turn போட்டு அவன வச்சுஇருந்தோம்... சரியா இண்டர்வலுக்கு முழிச்சு, பிறகு படம் போட்டதும் மீண்டும் தூங்கினான்...
எப்படியோ எங்க குட்டி தாணு தியேட்டர்ல படம் பார்த்துட்டான்...
- எஸ் பி ஜி ஆர்.

சுதந்திரம் குடு...

[Reepeetttuuu...]

 சுதந்திரம் குடு...

தாணுவிற்கு இரவு சாப்பாட்டிற்கு இப்போது எல்லாம் இட்லி தோசை பிடிப்பதில்லை... அவனுக்கு 'பெட் டோஸ்ட்' தான் வேண்டும்... அவன் அம்மா இப்போது எல்லாம் காஞ்சி பேக்கரிக்கு சென்றால், கேட்காமலே பிரட் பக்கெட்டை எடுத்து தந்து விடுகிறானாம். இவன் எல்லாம் அமெரிக்கவிலோ லண்டனிலோ பிறந்து இருக்க வேண்டியவன் என்பது அவன் அம்மாவின் கருத்து.
ஆம்மாம் நம்ம வீட்டுல தான் ஒரு வெள்ளைக்கார தொரை இருக்கிறான் என்று பேகேரிகாரன்க்கு தெரியும் போல... என்று அவளிடம் சொன்னேன்...
நேற்று இரவு அவன் பிரட் டோஸ்ட் சாப்பிட்டு கொண்டு இருந்த பொது, எங்க வீடு தொரை கிட்ட சுதந்திரம் கேட்கலாம் என்று நினைத்து கேட்க ஆரம்பித்தேன்.
"தம்பி, சுதந்திரம் தா..."
"தடமாட்டேன்..." கையை வேறு பின்னல் வைத்துகொண்டான்...
"சொஞ்சம் சுதந்திரம் தா கண்ணு..."
"தடமாட்டேன்..."
நிச்சயமாக இவன் வெள்ளைக்கரனாக தான் பிறந்து இருக்க வேண்டும் என்று நினைத்து மேலும் தொடர்ந்தேன்...
"தம்பி..."
"என்ன..."
"Quit India..."
"மாட்டேன்..." மேலும் உறுதியானது...
"சரி... எப்போ சுதந்திரம் தருவே?..."
"நாளைக்கு கீச்சுக்கு போகும் பொது தான் தடுவென்..."
"அப்படியா.."
"அமாம் அப்படித்தான்..."
"சரி..."
பிறகு வேற வேலைகளை கவனிக்க தொடங்கினேன்...
சிறிது நேரத்திற்கு பிறகு, சேரில் உட்கார்ந்துகொண்டு தீவிரமாக எதோ யோசனை செய்து கொண்டு இருந்தேன்...
அது அவனுக்கு நான் வருத்த பட்டு கொண்டு இருந்ததை போல் தோன்றி இருக்க வேண்டும்...
மெல்ல என் அருகில் வந்தவன்,
"அப்பா..."
"என்ன..."
"சுந்தம் வேணுமா..."
"அமாம்..."
"இந்த வச்சுக்கோ..." என்று சொல்லி நான் அவனிடம் சுதந்திரம் கேட்ட பொழுது அவன் கையில் வைத்திருந்த பொம்மையை கொடுத்தான்...
- எஸ் பி ஜி ஆர்

Wednesday, March 23, 2011

அவங்க ஏன் அப்படி இருக்காங்க???

தாணுவுடன் வாக்கிங் செல்லும் போது, சீரியல் புல்ப்களால் வைக்க பட்டு இருந்த கட்-அவுட்யை பார்த்து கேட்டான்:
"அவங்க கைய ஏன் அப்படி தூக்கி வைச்சு இருக்காங்க???"

இது தான் அந்த கட்-அவுட்...
- Pa

Tuesday, March 15, 2011

சுனாமீன்

சமீபத்தில் என் குட்டி நண்பன் தாணு தன தாத்தாஉடன் பீச்சிக்கு சென்று இருந்தான்.
அவனது தாத்தா அவனுக்கு மீன் பிரை வாங்கி தந்தார்.
தாணு கேட்டான் "தாத்தா, இது என்ன மீன்...?"
"சங்கரா..." தாத்தா சொன்னார்.
"எனக்கு வேற மீன் வேணும்..."
"என்ன மீன் வேணும்..."
தாணு சொன்னான் "தாத்தா எனக்கு சுனாமீன் தன வேணும்..."
"அது மீன் இல்லை... சுனாமி..."
"ம்ம்ம்... அதன்... அந்த சுனாமீன் தன வேணும்..."
சமீபத்தில் வந்த சுனாமி நியூஸ் எல்லாம் பார்த்துட்டு அது ஒரு ஒரு டைப் மீன் என்று நினைத்து விட்டன போல...

- பவளா

Sunday, July 04, 2010

சுதந்திரம் குடு...

தாணுவிற்கு இரவு சாப்பாட்டிற்கு இப்போது எல்லாம் இட்லி தோசை பிடிப்பதில்லை... அவனுக்கு 'பெட் டோஸ்ட்' தான் வேண்டும்... அவன் அம்மா இப்போது எல்லாம் காஞ்சி பேக்கரிக்கு சென்றால், கேட்காமலே பிரட் பக்கெட்டை எடுத்து தந்து விடுகிறானாம். இவன் எல்லாம் அமெரிக்கவிலோ லண்டனிலோ பிறந்து இருக்க வேண்டியவன் என்பது அவன் அம்மாவின் கருத்து.
ஆம்மாம் நம்ம வீட்டுல தான் ஒரு வெள்ளைக்கார தொரை இருக்கிறான் என்று பேகேரிகாரன்க்கு தெரியும் போல... என்று அவளிடம் சொன்னேன்...
நேற்று இரவு அவன் பிரட் டோஸ்ட் சாப்பிட்டு கொண்டு இருந்த பொது, எங்க வீடு தொரை கிட்ட சுதந்திரம் கேட்கலாம் என்று நினைத்து கேட்க ஆரம்பித்தேன்.
"தம்பி, சுதந்திரம் தா..."
"தடமாட்டேன்..." கையை வேறு பின்னல் வைத்துகொண்டான்...
"சொஞ்சம் சுதந்திரம் தா கண்ணு..."
"தடமாட்டேன்..."
நிச்சயமாக இவன் வெள்ளைக்கரனாக தான் பிறந்து இருக்க வேண்டும் என்று நினைத்து மேலும் தொடர்ந்தேன்...
"தம்பி..."
"என்ன..."
"Quit India..."
"மாட்டேன்..." மேலும் உறுதியானது...
"சரி... எப்போ சுதந்திரம் தருவே?..."
"நாளைக்கு கீச்சுக்கு போகும் பொது தான் தடுவென்..."
"அப்படியா.."
"அமாம் அப்படித்தான்..."
"சரி..."
பிறகு வேற வேலைகளை கவனிக்க தொடங்கினேன்...
சிறிது நேரத்திற்கு பிறகு, சேரில் உட்கார்ந்துகொண்டு தீவிரமாக எதோ யோசனை செய்து கொண்டு இருந்தேன்...
அது அவனுக்கு நான் வருத்த பட்டு கொண்டு இருந்ததை போல் தோன்றி இருக்க வேண்டும்...
மெல்ல என் அருகில் வந்தவன்,
"அப்பா..."
"என்ன..."
"சுந்தம் வேணுமா..."
"அமாம்..."
"இந்த வச்சுக்கோ..." என்று சொல்லி நான் அவனிடம் சுதந்திரம் கேட்ட பொழுது அவன் கையில் வைத்திருந்த பொம்மையை கொடுத்தான்...
- எஸ் பி ஜி ஆர்

Sunday, April 18, 2010

தாணுவின் முதல் திரைப்படம்...

வேற ஒன்னும் இல்லை, எங்க இரண்டு வயது குட்டி தாணு முதல் முதலா சினிமா தியேட்டர்ல படம் பார்த்த அனுபவத்தை பற்றி ஒரு போஸ்ட் போடனும்னு நினைச்சேன். இப்போ தன டைம் கிடைச்சுது.
ரொம்ப நாளாவே நானும் அவங்க அம்மாவும் அவன தியேட்டர்க்கு தூக்கிட்டு போகணும்னு நினைச்சோம். அதுவும் அவன் டிவில வர பாட்டுக்கு எல்லாம் குதிச்சு குதிச்சு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது சிக்கிரமா கூட்டிட்டு போகணும்னு நினைச்சோம். அந்த சமயத்துல தான் வேட்டைக்காரன் வந்துச்சு, போகலாம்னு நினைச்சோம். ஆனா அந்த படத்த பார்த்தவங்க சொன்ன விமர்சனத்த கேட்ட பிறகு அந்த ஐடியாவ கை விட்டுடோம். பின்ன, நாளைக்கு அவன் வளர்ந்து "போயும் போயும் முதல் முதலா அந்த படதுக்கு போய் என்ன கூட்டிட்டு போய்டீங்களே" என்று சொன்ன நாங்க எங்க போய் முட்டிகறது?
ஒரு சண்டே அன்னைக்கு இன்னைக்கு கண்டிப்பா படத்திற்கு செல்வது என்று முடிவு எடுத்தோம். அன்னைக்கு குட்டி வேற கொஞ்சம் மூட் அவுட்ல இருந்தான். பொறந்த அன்னைக்கு அவன அவங்க அம்மா கிட்ட படுக்க வச்சப்போ கூட கொஞ்சம் மூட் அவுட்ல இருந்த மாதிரி தான் இருந்தான். அதுக்கு முன்னாடி மதியம் அவங்க சித்தி கிட்ட இருந்த போது கொஞ்சம் நார்மலா இருந்த மாதிரி இருந்தான். அந்த விஷயத்திற்கு அப்புறம் வரேன். கிளம்ப ஆரம்பிச்சோம். சங்கம் தியேட்டர்ல எதோ ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து வண்டிய எடுத்தேன். அங்கே போனால் "கண்டேன் காதலை" படம் தான் பார்க்கிற மாதிரி இருந்துச்சு. இன்னும் ஒண்ணுல வேட்டைக்காரன் ஓடிட்டு இருந்துச்சு. அதுக்கு போகலாம்னு என் மனசுல ஒரு ஓரத்துல தோனுச்சு. ஆனா தம்மன்னவ போஸ்டர்ல பார்த்ததும் மனசு மர்றி "கண்டேன் காதலை" பார்க்கலாம்னு டிக்கெட் வாங்கினேன். இந்த படம் ஹிந்தில சூப்பரா இருக்கும் அப்படின்னு என் மனைவி கிட்ட சொல்லி, பெர்மிச்சியன் வாங்கிட்டேன். (பின்ன, தம்மன்ன இருக்கா, அதுனால இந்த படத்துக்கு போகலாம்ன சொல்ல முடியும்???... ஏற்கனவே எங்க வீடு பூரி கட்டை வாங்குனப்ப இருந்ததுல பாதி சைஸ் தான் இப்போ இருக்கு... அது எப்படி தேஞ்சு போச்சுன்னு நான் வேற தனியா சொல்லனுமா???... :-)... )
கொஞ்சம் திரில்ல இருந்தது... தாணுவுக்கு போஸ்டர் எல்லாம் காட்டுனோம்... அவனும் ஒரு மாதிரி சந்தோஷ மூடுக்கு வந்துட்டான்... சினிமா ஹால்க்கு உள்ளே போனோம்... போய் எங்க சீட்டுல உட்கார்ந்தோம்... கொஞ்ச நேரத்துல படம் போடா போறாங்க... தம்பி எப்படி exite ஆகா போறான்னு பார்க்க நாங்களும் ஆர்வமா இருந்தோம்...
அவன நான் என் மடில வச்சு இருந்ததாலே கொஞ்சம் இடிசுக்கோ புடிசுக்கோ என்று தான் உங்கர்ந்திருந்தோம்... அவனும் கொஞ்சம் நெளிஞ்சு கிட்டே இருந்தான்...
பெல் அடிச்சது...
லைட் எல்லாம் ஆப் பண்ணினாங்க...
"அப்பா... கண்டு போய்ச்சு... அப்பா.... கண்டு போய்ச்சு...", என்று சொல்லி என் தோல் மீது சாய ஆரம்பித்தான்... பின் வரிசையில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது... சென்சர் சர்டிபிகட் போட்டு, டைட்டில் போட்டு முடிக்கும் போது தாணு குட்டி தூங்க ஆரம்பித்து இருந்தான்... நான் கொஞ்ச நேரம், அவங்க அம்மா கொஞ்ச நேரம்னு turn போட்டு அவன வச்சுஇருந்தோம்... சரியா இண்டர்வலுக்கு முழிச்சு, பிறகு படம் போட்டதும் மீண்டும் தூங்கினான்...
எப்படியோ எங்க குட்டி தாணு தியேட்டர்ல படம் பார்த்துட்டான்...
- எஸ் பி ஜி ஆர்.